பொதுமக்கள் அச்சம்

Update: 2023-05-24 15:16 GMT

விருதுநகர் மாவட்டம் கிழவிக்குளம் ஊராட்சி பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் அதிக விபத்துகளும் நடக்கிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்