பாதை வசதி வேண்டும்.....

Update: 2023-05-24 11:36 GMT


நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு எதிரில் ரெயில்வே தண்டவாளங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனேவ பொதுமக்கள் நலன் கருதி கோவில்களுக்கு எதிரே இடையூராக உள்ள ரெயில்வே பொருட்களான தண்டவாளங்களை அப்புறப்படுத்தி பாதை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்