பராமரிப்பில்லாத அடிபம்புகள

Update: 2023-05-24 05:17 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தீயணைப்பு நிலையம் செல்லும் சாலையில் உள்ள இரண்டு அடிபம்புகளை சுற்றி கட்டிடக்கழிவுகள் போடப்பட்டு மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிபம்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்