நடவடிக்கை தேவை

Update: 2023-05-21 15:10 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளை கிணறு உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் இதனை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்