ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா

Update: 2023-05-21 15:06 GMT

கம்பம் பகுதியில் உள்ள புதுக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே புதுக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்