தெருநாய்களால் தொல்லை

Update: 2023-05-21 12:28 GMT
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றிதிரிகின்றன. இதுவரை சிறுவர்கள், பெரியவர்கள் என 15 பேர்களுக்கு மேல் நாய்கடித்து மருத்துவனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். பல முறை புகாரளித்தும், பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க கோருகிறனே்.

மேலும் செய்திகள்