சேதமடைந்த நூலகத்தின் மேற்கூரை

Update: 2023-05-17 17:54 GMT
புவனகிரி தாலுகா பு.முட்லூரில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தின் மேற்கூரை சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேற்கூரை மிகவும் பலவீனம் அடைந்து விழும் நிலையில் காணப்படுவதால், நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்

மயான வசதி