தொல்லை தரும் நாய்கள்

Update: 2023-05-17 15:39 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிறு,சிறு விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி