கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு

Update: 2023-05-17 12:39 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது.  கிராமப்புற பகுதியில் சில இடங்களில் சாலையில் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்