பயணிகள் அவதி

Update: 2023-05-17 11:25 GMT
சேலம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையத்தின் உள்ளே ஏராளமானவர்கள் நடைபாதையில் தூங்குகின்றனர். சிலர் போதையில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்