விபத்து அபாயம்

Update: 2023-05-17 06:48 GMT

விபத்து அபாயம்

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் இரும்பு தூண்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், காற்றின் வேகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் நிழற்குடை சரிந்து விழுந்து பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பயணிகள் நலன்கருதி நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர். 96550 85264.(படம் உண்டு)

மேலும் செய்திகள்