மதுரை மாட்டுதாவணி மேலூர் சாலையின் ஓரமாக குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்லை. மேலும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மதுரை மாட்டுதாவணி மேலூர் சாலையின் ஓரமாக குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்லை. மேலும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?