கால்நடை ஆஸ்பத்திரி தேவை

Update: 2023-05-14 16:23 GMT
செஞ்சி தாலுகா துத்திப்பட்டு கிராமத்தில் மந்தைவெளி புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுதோடு, அந்த இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்