எரியாத தெரு விளக்குகள்

Update: 2023-05-14 12:31 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ராஜகிரி ஊராட்சி, காரைமேட்டுப்பட்டி பகுதியில் கடந்த 2 மாதங்களாக தெரு விளக்குகள் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்