நிழற்குடை சேதம்

Update: 2023-05-14 08:16 GMT

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. குறிப்பாக நிழற்குடையின் தூண்களில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது நிழற்குடை இடிந்து விழுமோ அல்லது சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுமோ என்ற அச்சம் பயணிகளிடையே நிலவுகிறது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்