நிழற்குடையின் மேற்கூரை சேதம்

Update: 2023-05-10 18:06 GMT
செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் பயணிகள் நிழற்குடை கட்டிடம் அமைந்துள்ளது. இதில் உள்ள மேற்கூரையின் சிமெண்டு காரைகள் முழுவதும் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் கட்டிடம் மிகவும் பலவீனம் அடைந்து விழும் நிலையில் உள்ளதால், பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த நிழற்குடை கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்