சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-05-10 18:05 GMT
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்.பி. அகரம் புதுக்காலனி செல்லும் சாலையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் சாலை மிகவும் குறுகலாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி