மதுரை மாவட்டம் திருப்பாலை தரமணி மலர் தெருவில் சமீப காலமாக பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.