பன்றிகள் தொல்லை

Update: 2023-05-10 17:42 GMT

மதுரை மாவட்டம் திருப்பாலை தரமணி மலர் தெருவில் சமீப காலமாக பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 





மேலும் செய்திகள்

மயான வசதி