சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நிரந்தரமான பஸ் நிலையம் இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நடுரோட்டில் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. பயணிகளின் நலன்கருதி இங்கு பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நிரந்தரமான பஸ் நிலையம் இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நடுரோட்டில் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. பயணிகளின் நலன்கருதி இங்கு பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.