திருடர்கள் தொல்லை

Update: 2023-05-10 16:01 GMT
திண்டுக்கல் நாகல்நகரில் இருசக்கர வாகனங்கள், செல்போன் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் கடைகளுக்கு வாகனங்களில் வருபவர்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. திருடர்களின் தொல்லையை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்