மரக்கிளைகளால் சூழ்ந்த மின்கம்பம்

Update: 2023-05-10 09:44 GMT

கோவில்பட்டி ரெயில்நிலையம் எதிரே உள்ள காந்தாரி அம்மன் கோவில் தெரு மேட்டு பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றியின் எதிரே உள்ள மின்கம்பம் மரக்கிளைகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து பொதுமக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்