சேதமடைந்த மேற்கூரை

Update: 2023-05-10 09:33 GMT

கன்னியாகுமாரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் தண்ணீர் ஒழுகுவதால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிழற்குடையை கான்கிரீட் கட்டிடமாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்

மயான வசதி