நடவடிக்கை தேவை

Update: 2023-05-10 09:20 GMT

காப்புக்காடு அருகே மட்டுப்பாவு சந்திப்பில் நீரேற்றத்துக்கான வால்வின் தொட்டி சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் மேல் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த கான்கிரீட் சிலாப்புகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு. குன்னத்தூர்.

மேலும் செய்திகள்