நாய்கள் தொல்லை

Update: 2023-05-07 18:16 GMT
செஞ்சி நகரில் நாய்கள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகாித்து வருகிறது. இவைகள் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவர்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால், அவர்கள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்