நடைபாதையில் இடையூறு

Update: 2022-04-25 15:15 GMT
சென்னை கோட்டூர்புரம் பாலத்தின் இருபுறமும் அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது, இதனால் நடைபாதையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோரை குத்தி கிழிப்பது போன்ற சம்பவங்கள் தினமும் நடக்கிறது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

மேலும் செய்திகள்