தோல் கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2023-05-07 16:53 GMT

திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறை பகுதிகளில் உள்ள சாலைகளில் தோல் கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால் வாகனத்திலோ, நடந்தோ செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சாலைகளில் தோல் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்