பாதியில் நிற்கும் பணி

Update: 2023-05-04 10:54 GMT

  சிவகிரி அருகே மாரப்பம்பாளையத்தில் சாக்கடை வடிகால் கட்டு்ம் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பணியை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் வீடுகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் சிரமப்படுகிறோம். ரோடு, தெருக்களில் கழிவுநீரை விட வேண்டிய நிலை உள்ளது. இதனால் நடந்து செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே சாக்கடை வடிகால் கட்டும் பணியை முடிக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

தேவா, மாரப்பம்பாளையம்.

மேலும் செய்திகள்