கால்நடைகள் தொல்லை

Update: 2023-05-03 09:40 GMT
  • whatsapp icon

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். அவை ஆங்காங்கே அசுத்தம் செய்துவிட்டு செல்கின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பந்தலூர் பஸ் நிலையத்தில் கால்நடை தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்