மண்ணில் புதைந்த அடிபம்பு

Update: 2023-05-03 07:50 GMT
கோவில்பட்டி- மந்திதோப்பு சாலையில் சாஸ்திரிநகர் பஸ் நிறுத்தம் எதிரே உள்ள அடிபம்பு மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. இதேபோன்று கடலைக்கார தெருவில் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் உள்ள அடிபம்பும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்