வங்கி கட்டும் பணிவிரைந்து நிறைவேற்றப்படுமா?

Update: 2023-04-30 09:40 GMT

கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கி கட்டும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அங்கு புதர் மண்டி கிடக்கிறது. எனவே கூட்டுறவு வங்கி கட்டுமான பணிகளை விரைந்து நிறைவேற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்