ஔிராத தெருவிளக்கு

Update: 2023-04-30 09:36 GMT
கோவில்பட்டி கால்நடை ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள ஜோதிநகர் 1-வது தெரு முகப்பு பகுதியில் தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் அச்சத்துடனே வீடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு மீண்டும் மின்விளக்கு ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்