விடுதி வசதி தேவை

Update: 2023-04-30 08:06 GMT

விடுதி வசதி தேவை

திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி தரினம் செய்வதற்காக பல ஊர்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் இரவு கோவில் அருகில் தங்குவதற்காக விடுதிகள் எதுவும் இல்லை. இதனால், பக்தர்கள் மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக திருவட்டார் கோவிலின் அருகில் அரசு அறநிலைத்துறை மூலம் தங்கும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலகிருஷ்ணன், திருவட்டார். 94178 72458

மேலும் செய்திகள்