நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-04-30 08:02 GMT

நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

ஆற்றூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆற்றூர் ஜங்ஷனில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், அதை மூடி வைத்து உள்ளனர். ஆனால் இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பஸ் ஏறி செல்லும் முக்கிய சந்திப்பு என்பதால் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்