நிழற்குடை அமைப்பது அவசியம்

Update: 2023-04-26 18:19 GMT
கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த பயணிகள் நிகழற்குடை வடிகால் வாய்க்கால் பணிக்காக அகற்றப்பட்டது. இருப்பினும் அங்கு புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் அரசு ஆஸ்பத்திாிக்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நிழற்குடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

மயான வசதி