ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-04-26 16:54 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி செல்லும் வழியில் நைனார் ஊருணி உள்ளது. இந்த ஊருணிக்கு பெரியார் கால்வாயில் இருந்தும், சிறிய கால்வாய் மூலமும் தண்ணீர் கொண்டு செல்லப்படும். அந்த கால்வாய்கள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்