புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2023-04-26 07:24 GMT

புதர்களை அகற்ற வேண்டும்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு அல் ஆல்ப்தெருவில் சாலையோரங்களில் பல இடங்களில் செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. இதனால், அந்த புதர்களில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் காணப்படும் புதர்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.85086 61195

மேலும் செய்திகள்