அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்

Update: 2023-04-19 12:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், கல்குடி தாலுகா கொடியங்காட்டுப்பட்டி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொது தெருவிளக்கு இல்லாமல் அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்