சரிந்து கிடக்கும் கம்பம்

Update: 2023-04-16 08:06 GMT

நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் சாலை ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வாசலின் எதிர்புறம் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கம்பம் சரிந்த நிலையில் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிந்த நிலையில் கிடக்கும் கம்பத்தை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தஸ்நேவிஸ், கோட்டார்.

மேலும் செய்திகள்