ரேஷன்கடையில் வெயிலில் நிற்கும் மக்கள்

Update: 2023-04-16 07:23 GMT

ஆழ்வார்திருநகரி யூனியன் திருக்கோளூர் ரேஷன் கடையில் பொதுமக்கள் வெயிலில் காத்து நின்று உணவுப்பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் முதியவர்கள், பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ரேஷன் கடையின் முன்பாக பொதுமக்களுக்கு வசதியாக நிழற்கூரை அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்