வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2022-07-21 15:16 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் செல்லும் சாலையில் அக்ரகாரப்பட்டியில் இருந்து ஆர்.ஆர்.நகர் செல்லும் சாலையின் இருபுறமும் கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையை கடந்து செல்லும் போது மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்