சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-04-12 11:58 GMT

அம்பை யூனியன் வாகைக்குளம் பஞ்சாயத்து பேச்சியம்மன் கோவில் தெரு காலனியில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் தேங்குகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி