சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-04-12 11:58 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனைவாரி ஆதிதிராவிட பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் எந்நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்