நாய்கள் தொல்லை

Update: 2023-04-09 14:26 GMT

விருதுநகர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் பலர் நாய் கடியால் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்