தடுப்பு சுவர் கட்டப்படுமா?

Update: 2023-04-09 09:37 GMT
புதுக்கோட்டை வழியாக பாளையங்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் கடந்த பல மாதங்களாக முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தின் தடுப்பு சுவர் பணியினை விரைந்து முடிக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்