புதர்மண்டி கிடக்கும் மயானம்

Update: 2023-04-05 16:29 GMT
கடமலைக்குண்டுவில் மாயனம் உள்ளது. இந்த மயானத்தில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் மயானத்தை பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே மயானத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்