நாய் தொல்லை

Update: 2022-07-21 12:51 GMT

தென்காசி மேலகரம் முப்புடாதி அம்மன் கோவில் முன்பாக அதிகப்படியான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த நாய்கள் மெயின் ரோட்டில் உள்ள இறைச்சி கடைக்கும், தெருவிற்கும் கடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்