மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே செல்லும் இடத்தில் மழைகாலங்களில் மழைநீர் அதிகம் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே செல்லும் இடத்தில் மழைகாலங்களில் மழைநீர் அதிகம் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?