தெருநாய்கள் தொல்லை

Update: 2023-03-29 16:10 GMT

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரி அருகே உள்ள ராயல்டவுனில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் அந்த தெருநாய்கள் சிறுமியை கடிக்க துரத்தியது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள அந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாமே!

-நாகு, மத்திகிரி.

மேலும் செய்திகள்