செயல்படாத ஏ.டி.எம். மையம்

Update: 2023-03-29 12:04 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பகுதியில் பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். கடந்த 20 நாட்களுக்கு மேலாக இயங்கவில்லை. இதனால் பணம் போடுவது, எடுப்பது போன்ற பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பணம் எடுக்க வங்கிகளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த ஏ.டி.எம். மையம் பழுது இன்றி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்