பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2023-03-26 17:00 GMT

மதுரை மாவட்டம் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம் செல்லும் வழிதடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறும் சூழல் உள்ளது. எனவே இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்